தீரன் சின்னமலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
திருப்பூர், வஞ்சிபாளையம் கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் சார்பில் செயல்பட்டு வரும் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவிகளை கல்லூரி தலைமை நிர்வாக மேலாளர் டாக்டர் நான்சி பிலிப், கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன சௌந்தரி, கல்லூரி பேராசிரியைகள், மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவிகள் ரோஜாப்பூ மற்றும் இனிப்புகள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.